
இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின்
செயலாளரும் இராணுவ ஆலோசகருமான எயார் மார்சல் சந்தீப் சிங்கை சந்தித்துள்ளார்.
இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, முப்படைகளுக்கு இடையிலான பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பம், ஆயுதப் படைகளின்
நவீன மயமாக்கல் மற்றும் கூட்டுப் பயிற்சிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளனர்
- உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு
- எம் பியின் வாகனம் மோதியதில் மோட்டார் ஓட்டி பலி
- காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன்
- நீர் விநியோகம் துண்டிப்பு செய்தி பொய்யானா செய்தி
- எம் பியின் தம்பி விபத்தில் கைது
- நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை
- இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது
- நாமல் விவகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை
- இலங்கை அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்
- காதலர் தினம் பெற்றோர்களே அவதானம்
- ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
- ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்